கதை

சங்க இலக்‌கியத்தின் மொழி அழகைப் பார்வையாளர்களின் ஐம்புலன்களுக்‌கும் விருந்தாக அளித்திட உள்ளூர் இசைக் குழு ‘பிரம்மாஸ்திரா’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
சிறார்களுக்குப் பயனளிக்கும் நோக்கத்துடன் புதிய நான்கு பாக சிறப்புக் காணொளித் தொடரை தமிழ் முரசு அறிமுகம் செய்கிறது.
உன்னதமான கதைக்களம், சுவாரசியமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் கதைப் புத்தகங்கள் என்றால் 24 வயது நுஷா தக்‌ஷையினிக்கு மிகவும் பிடிக்கும்.
களைத்த இரவில்
சிங்கப்பூரில் நவீன இலக்கியம் சார்ந்த பேச்சுகளும் எழுத்துகளும் அதிகரித்திருப்பது மகிழ்வைத் தருகிறதெனச் சொல்கிறார் நவீன இலக்கிய உலகின் பல்வேறு விருதுகளை வென்ற முன்னணித் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன்.